குடியரசு தலைவர் மாளிகையில், நாளை பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் நாளை நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டம் குடியரசுத் தலைவர் மாளிகையில் வைத்து நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் தேசிய கல்விக் கொள்கை, நகராட்சி நிர்வாகம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக காணொளி வாயிலாக கூட்டம் நடைபெற்ற நிலையில், 2 ஆண்டுகளுக்கு பின் நாளை நேரடியாக கூட்டம் நடைபெற உள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…