பிரதமர் தலைமையில் நாளை நிதி ஆயோக் கூட்டம்..!

Default Image

குடியரசு தலைவர் மாளிகையில், நாளை பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுகிறது. 

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் நாளை நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டம் குடியரசுத் தலைவர் மாளிகையில் வைத்து நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் தேசிய கல்விக் கொள்கை, நகராட்சி நிர்வாகம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக காணொளி வாயிலாக கூட்டம் நடைபெற்ற நிலையில், 2 ஆண்டுகளுக்கு பின் நாளை நேரடியாக கூட்டம் நடைபெற உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்