நித்தியானந்தா மீது பல்வேறு வழக்குகளை போடப்பட்டு அவர் எங்கே இருக்கிறார் என்று தேடி வருகிறார்கள். ஆனால் நித்தியானந்தா அவரது பேஸ்புக் பக்கத்தில் தினமும் அவரது சீடர்களுக்கு அறிவுரை வழங்கியும் தரிசனமும் கொடுத்து வருகிறார்.இந்நிலையில் தற்போது நித்தியானந்தா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் தாம் ஒரு உண்மையான கைலாசத்தை தான் உருவாக்கி வருகிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ஸ்ரீகைலாசா ஒரு நாட்டின் குடியுரிமை அல்ல எனவும் கைலாசா என்பது எல்லைகளற்ற ஆன்மீக பெருவெளி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பின்னர் செல்லப்பிராணிகளையும் கைலாசாவில் இணைக்கலாம் என்றும் அவற்றுக்கும் சிறப்பு பரிசுகள் காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மற்றும் தன் மீது குற்றம் சாட்டுபவர்கள் அனைவரும் முட்டாள்கள் என்றும் தானே மனித குலத்தின் எதிர்காலம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
கோவை : ஈஷா யோகா மையத்தில் இன்று (பிப்ரவரி 26, 2025) மஹா சிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : IQOO போன் என்றாலே கேம் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லலாம். விவோ நிறுவனத்துடன் இணைந்து இருக்கும்…
சென்னை : எங்கே பார்த்தாலும் டிராகன் படம் பார்த்தாச்சா? பார்த்தாச்சா என்கிற குரல் தான் கேட்டு கொண்டு இருக்கிறது. அந்த…
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
டெல்லி : கும்பமேளா நிகழ்வு என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய ஆறுகள் ஒன்றாக கூடும் திரிவேணி சங்கமத்தில் 12…