சமூக வலைத்தளங்களில் அதிகம் வரும் மீம்ஸ் மற்றும் நகைச்சுவைக்கு நித்தியானந்தா பயன்படுத்தப்பட்டு வருகிறார்.அதற்கு காரணம் கைலாஸா என்ற தீவு ஒன்றை உருவாக்கி வருவதாக கூறினார்.ஆனால் இதற்கு இடையில் அவர் மீது பல்வேரு பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு போலீசார் அவரோடு தேடி வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல செய்தி தொலைக்காட்சி ஒன்றிற்கு போன் செய்து, நான் நித்தியானந்தாவின் கூட்டத்தில் முன்பு இருந்தவர்,இந்திய அளவில் குற்றவாளி என மக்களால் கருதப்படும் ஒருவர் தவறானவர், கொலை செய்தவர் வேறொருவர் என கூறியுள்ளார்.
அந்த செய்தியாளரும் யார் என தீர்க்கமாக கேட்டதற்கு, மீண்டும் குற்றவாளி வேறொருவர் என கூறியுள்ளார். அதன் பின்பு ஒன்றுமில்லை பாகுபலியை கட்டப்பா தான் கொன்றார் என அனைவரும் நினைக்கின்றனர் ஆனால், அப்படியல்ல கொன்றது நித்தியானந்தா என கூறியுள்ளார். சமூக வலைத்தளங்களில் இந்த செய்தி வைரலாக பரவி வருகிறது.ஏற்கனவே நித்தியானந்தா பேசும் பேச்சிற்கு அவரை கலாய்த்து வருகின்றனர்.
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
ஜெய்ப்பூர் : இன்று (ஏப்ரல் 13) ஐபிஎல் 2025-ல் 28வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் , ராயல்…
மதுரை : கோவை போலீசார் இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. அதில், மதுரையை சேர்ந்த ரவுடி…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக…
சென்னை : இன்று சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள…
சென்னை : நேற்று முன்தினம் தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பான முக்கிய நிகழ்வு நடைப்பெற்றது. மத்திய அமைச்சரும், பாஜக மூத்த…