மக்களவையில் பட்ஜெட் குறித்த விவாதத்திற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போலிக் கதைகளை உருவாக்குகிறார். அரசுக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில்களைக் கேட்கும் அளவிற்கு அவருக்கு பொறுமை இல்லை. அவர் அநேகமாக இந்தியாவுக்கான அழிவுக்கால மனிதராக மாறி வருகிறார்.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் அரசுகள் தங்கள் வாக்குறுதி அளித்த வேளாண் கடன்களை ஏன் தள்ளுபடி செய்யவில்லை என கேள்வி எழுப்பினார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான தனது அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ஒரு மசோதாவை கிழித்தெறிந்து அரசியலமைப்பு அதிகாரிகளை அவமானப்படுத்தியவர் ராகுல் காந்தி என தெரிவித்தார்.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…