மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார். இன்று நிர்மலா சீதாராமன் 3-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார். வழக்கமாக பட்ஜெட் தாள்கள் மூலம் தாக்கல் செய்யப்படும், ஆனால், இந்த முறை வித்தியாசமாக முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய தொடங்கியபோது, நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள் தொடர்பாக எதிர்க்கட்சி அமளியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, ஒரு மணி நேரம் 50 நிமிடங்கள் பட்ஜெட் உரையை வாசிக்க நேரம் எடுத்துக் கொண்ட நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை நிறைவு செய்தார்.
நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து மக்களவையை ஒத்திவைத்து சபாநாயர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…