ரஃபேல் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியானது தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டி வருகின்றது. ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான கடந்த காங்கிரஸ் கட்சி செய்த முறையற்ற ஒப்பந்தம் குறித்து பேசிய நிர்மலா சீதாராமனுக்கு பதிலளிக்கும் வகையில் முறையான ஆதாரத்தை நிர்மலா சீதாராமன் வெளியிட வேண்டும் இல்லை என்றால் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தினார். ஒரு பொய்யை மறைக்க நிர்மலா சீதாராமன் தொடர்ந்து பொய்களை கூறிவருகின்றார் என்று ராகுல் தெரிவித்தார்.
இதையடுத்து ராகுல் காந்தியின் சவாலை ஏற்று இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் காங்கிரஸ் கட்சி செய்துள்ள ஒப்பந்தங்கள் மற்றும் தொழில்நுட்ப மதிப்பீடு நிலையில் உள்ள ஒப்பந்தங்கள் குறித்த தகவல்களை, தனது சமூக வலைதள பக்கத்தில் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.
இலங்கை : இலங்கை அதிபர் தேர்தலில் இடதுசாரி கட்சி தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றார். இதையடுத்து, பிரதமராக இருந்த…
சென்னை : ஹங்கேரி நாட்டின் தலைநகரான புடாபெஸ்ட்டில் 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியானது நடைபெற்று முடிந்தது. இந்த தொடரின் இறுதிச்…
சென்னை : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் விருது என்றால் அது "ஆஸ்கர் விருது" தான். இந்த…
சென்னை : தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் இன்று காலை 11 மணியளவில் டாக்டர் மல்லிகை தெருவில்…
சென்னை : கார்த்தி, அரவிந்த் சாமி நடித்து, '96' பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் இந்த வாரம் ரிலீசாக உள்ள…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 25.09.2024) அதாவது , புதன்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில…