நீரவ் மோடியின் ரூ.500 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்ய மும்பை நீதிமன்றம் அனுமதி.
வைர வியாபாரி நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன் மோசடி செய்து விட்டு இந்தியாவிலிருந்து தப்பி சென்றுவிட்டார். இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு இவர் பிரிட்டனில் கைது செய்யப்பட்டு அந்நாட்டின் தலைநகர் லண்டனில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், மும்பை சிறப்பு பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றம் தொழிலதிபர் நீரவ் மோடி பொருளாதார குற்றவாளியாக அறிவித்து, அவரது 39 சொத்துக்களை பறிமுதல் செய்து ஏலம் விட அமலாக்கத்துறையினருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. இந்த 39 சொத்துக்களின் ரூ.500 கோடி என கூறப்படுகிறது. ஆனால், பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) அடகு வைத்த 9 சொத்துக்களை அவர்களால் பறிமுதல் செய்ய முடியாது என கூறப்படுகிறது.
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…
சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…
சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…
சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…
விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…
சென்னை : ஐபிஎல் 2025 தொடர் தொடங்குவதற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. இருப்பினும், அந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே…