இமாச்சலப் பிரதேசத்தில் ஜனவரி 5 வரை இரவு ஊரடங்கு உத்தரவு..!

Published by
murugan

கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, இமாச்சல பிரதேச அரசு நேற்று மாநிலத்தின் நான்கு மாவட்டங்களில் இரவு ஊரடங்கு உத்தரவை ஜனவரி 5 வரை நீட்டிக்க முடிவு செய்தது. இந்த நடவடிக்கை மாநில அமைச்சரவையால் மறுஆய்வுக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்ட மாவட்டங்களில் சிம்லா, குலு, மண்டி மற்றும் காங்க்ரா ஆகியவை அடங்கும். கடந்த மாதம் மாநிலத்தில் கொரோனா வைரஸ் வழக்குகள் அதிகரித்ததால் நவம்பர் 23 அன்று இந்த மாவட்டங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இரவு ஊரடங்கு உத்தரவு இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை என டிசம்பர் 15 வரை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, 1 முதல் 4 வரையிலான வகுப்புகள் மற்றும் 6 மற்றும் 7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாஸ் என அரசு தெரிவித்தது. இருப்பினும்,  5, 8, 9 மற்றும் 11 வகுப்புகளுக்கான இறுதித் தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்படும். மேலும், 10 மற்றும் 12 வகுப்புகளுக்கான தேர்வு பாடத்திட்டத்தில் 30 சதவீத குறைக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதை தொடர்ந்து, அரசியல் பேரணிகள், பொது குறை தீர்க்கும் கூட்டங்கள் போன்றவற்றிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், 200 க்கும் மேற்பட்ட மக்கள் வெளியில் ஒன்றுகூட அனுமதி கொடுக்கவில்லை.

Published by
murugan

Recent Posts

கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!

மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…

1 hour ago

என்னதான் ஆச்சு? மீண்டும் சொதப்பிய ரோஹித் சர்மா..டென்ஷனில் ரசிகர்கள்!

மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…

2 hours ago

MIvsRCB : படிதார், கோலி அதிரடி! மும்பைக்கு இது தான் இலக்கு!

மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…

3 hours ago

புகழ்ந்து பேசிய அண்ணாமலை..மேடையில் வைத்தே பதிலடி கொடுத்த சீமான்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…

5 hours ago

MIvRCB : அணிக்கு திரும்பிய நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா…டாஸ் வென்று மும்பை பந்துவீச்சு தேர்வு!

மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…

5 hours ago

“சீமான் அண்ணன், போர்க்களத்தில் இருக்கும் ஒரு தளபதி!” அண்ணாமலை புகழாரம்!

சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…

6 hours ago