#BREAKING: கேரளாவிலும் இரவு நேர ஊரடங்கு அமல்…!

Default Image

கேரளாவில் வரும் டிசம்பர் 30 ஆம் தேதி முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்ட்டுள்ளது.

ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில் புத்தாண்டு கொண்டாட்டங்களை கருத்தில் கொண்டு கேரள அரசு இரவு நேர ஊரடங்கை அறிவித்துள்ளது. கேரளாவில் வரும் டிசம்பர் 30 ஆம் தேதி முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்ட்டுள்ளது. இந்த இரவு ஊரடங்கானது இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என கேரள மாநில அரசு அறிவித்துள்ளது.

ஏற்கனவே, மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், அசாம், டெல்லி மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 30042025
mk stalin
Santhanam DD Next level trailer
Premalatha Vijayakanth
premalatha vijayakanth
Kolkata FireAccident
Manjolai - TN Govt