குஜராத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், அம்மாநில அரசு செவ்வாய்க்கிழமை மாநிலத்தின் 20 நகரங்களில் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளது.
குஜராத் முதல்வர் விஜய் ரூபானி கூறுகையில், 8 மாநகராட்சிகளும், ஆனந்த், நதியாட், மகேசனா, மோர்பி, படான், கோத்ரா, தஹோத், பூஜ், காந்திதம், பருச், சுரேந்திரநகர் மற்றும் அம்ரேலி நகரங்களும் ஏப்ரல் 30 வரை இரவு ஊரடங்கு உத்தரவு தொடரும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…