இந்த ஆண்டு “சாண்ட் கி ஆங்” திரைப்படத்தின் தயாரிப்பாளர் நிதி பர்மர் ஹிரானந்தனிக்கு ஒரு ஆண் குழந்தையைப் பிறந்தது. தனது குழந்தைக்குத் தேவையில்லாத அதிகப்படியான பாலை என்ன செய்ய முடியும் என்று குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் கேட்டபோது தனக்கு மிகவும் வேடிக்கையான யோசனைகள் வழங்கப்பட்டதாக ஹிரானந்தனி கூறினார்.
பின்னர், அவரது மகளிர் மருத்துவ நிபுணர் மும்பையில் மருத்துவமனையை பரிந்துரைத்தார், அதில் தாய்ப்பால் வங்கி இருந்தது. ஆனால் அவர் தனது பாலை வங்கிக்கு நன்கொடையாக வழங்கு தயராக இருந்த சற்று நாட்களுக்கு முன், கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
பின்னர், மே மாதத்திலிருந்து, ஹிரானந்தனி மருத்துவமனையின் பிறந்த குழந்தை தீவிர சிகிச்சை பிரிவுக்கு (என்.ஐ.சி.யு) சுமார் 42 லிட்டர் தாய்ப்பாலை நன்கொடையாக வழங்கியுள்ளார். என்.ஐ.சி.யு இல் உள்ள பெரும்பாலான குழந்தைகள் எடை குறைந்த மற்றும் பெரும்பாலும் தாய்மார்கள் இல்லாமல் இங்கே இன்குபேட்டர்களில் வைக்கப்படுகிறார்கள்.
சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…