இதுவரை 155 ஐஎஸ் இயக்க உறுப்பினர்களை என்ஐஏ அமைப்பு கைது செய்துள்ளது என்று உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி பேசினார் .அப்போது அவர் பேசுகையில், நாடு முழுவதும் இதுவரை 155 ஐஎஸ் இயக்க உறுப்பினர்களை என்ஐஏ அமைப்பு கைது செய்துள்ளது.பல்வேறு மாநிலங்களில் இளைஞர்கள் பலர், ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்துள்ளதாக மத்திய, மாநில பாதுகாப்பு அமைப்புகளின் கவனத்திற்கு வந்துள்ளது.இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
சென்னை : பச்சை முட்டை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுவது மயோனைஸ். இதனை மக்கள் சிக்கன் சாப்பிடுவதில் இருந்து…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் பிரபல சுற்றுலாத் தலமான பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம்…
ஹைதராபாத் : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், ஹைதராபாத் அணியும் மோதியது. வழக்கமாக இந்த சீஸனில் இதுவரை…
பஹல்காம் : தீவிரவாதத் தாக்குதலையடுத்து, ஏப்ரல் 23 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு குறித்து அமைச்சரவைக் குழு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…