சீனாவின் 41 செல்போன் செயலிகளை எல்லையில் பணிபுரியும் இந்திய ராணுவ வீரர்கள் பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சீன நிறுவனங்கள் வெளியிடும் செல்போன் செயலிகள் மூலம் இந்திய ராணுவ வீரர்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படுவதாகவும், இதனால், எல்லைப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால், சீனாவைச் சேர்ந்த ஷேர் இட், யூசி பிரவுசர், வீ சாட், நியூஸ் டாக் உள்பட 41 செல்போன் செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என படை வீரர்களுக்கு இந்திய ராணுவம் வலியுறுத்தியுள்ளது. மேலும், ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் வாட்ஸ் ஆப்பிலும், சீன ஹேக்கர்கள் ஊடுருவ முயற்சிப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய ராணுவம், தேவையற்ற வாட்ஸ்-ஆப் குரூப்களில் இருப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…