குழியிலிருந்து மீட்கப்பட்ட புதிதாகப் பிறந்த பெண் குழந்தை.!

Published by
கெளதம்

உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் உள்ள ஒரு குழியிலிருந்து புதிதாகப் பிறந்த பெண் குழ்நதை மீட்கப்பட்டது.

மீட்கப்பட்ட குழந்தை உடனடியாக மாவட்ட மருத்துவமனையில் அனுமதி செய்தனர். இதனையடுத்து, “குழந்தை உயரத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டதாகத் தெரிகிறது. அவரது மருத்துவ அறிக்கைகள் இன்னும் வரவில்லை. அவர் மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்” என்று ராம்பூரில் உள்ள மாவட்ட மருத்துவமனை ஐசியூவி பிரிவின் டாக்டர் ராஜீவ் அகர்வால் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், தலையில் ஒரு வீக்கம், சில எலும்பு முறிவுகள் ஏற்பட்டதாகத் தெரிகிறது, ஆனால் எக்ஸ்-ரே அறிக்கைக்குப் பிறகுதான் இதைச் சொல்ல முடியும். நாங்கள் அந்த குழந்தைக்கு இங்கு கிடைக்கும் சிறந்த சிகிச்சையை வழங்க முயற்சிக்கிறோம் என்று தெரிவித்தார.

Published by
கெளதம்

Recent Posts

எங்கும் பாலியல் கறைகள்! ‘கவலையின்றி அல்வாசாப்பிட்டு கொண்டிருக்கிறார் முதல்வர்’ – சீமான் ஆவேசம்!

எங்கும் பாலியல் கறைகள்! ‘கவலையின்றி அல்வாசாப்பிட்டு கொண்டிருக்கிறார் முதல்வர்’ – சீமான் ஆவேசம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…

4 hours ago

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்தியா! வீரர்களுக்கு பிசிசிஐ கொடுத்த கிஃப்ட்!

டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…

5 hours ago

மேலும் 487 இந்தியர்களை நாடுகடத்த அமெரிக்கா திட்டம்! விக்ரம் மிஸ்ரி சொன்ன தகவல்!

அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக  104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…

6 hours ago

அடிமேல் அடி…லைக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த விடாமுயற்சி! முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…

6 hours ago

இத்தனை நாளு எங்கய்யா இருந்த? ஸ்ரேயாஸ் ஐயரை புகழ்ந்து தள்ளிய ரிக்கி பாண்டிங்!

மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …

7 hours ago

கந்தூரி விழா : காரைக்கால் மாவட்டத்திற்கு நாளை (08.02.2025) உள்ளூர் விடுமுறை!

புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை  என மாவட்ட புதுச்சேரி…

8 hours ago