உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் உள்ள ஒரு குழியிலிருந்து புதிதாகப் பிறந்த பெண் குழ்நதை மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட குழந்தை உடனடியாக மாவட்ட மருத்துவமனையில் அனுமதி செய்தனர். இதனையடுத்து, “குழந்தை உயரத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டதாகத் தெரிகிறது. அவரது மருத்துவ அறிக்கைகள் இன்னும் வரவில்லை. அவர் மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்” என்று ராம்பூரில் உள்ள மாவட்ட மருத்துவமனை ஐசியூவி பிரிவின் டாக்டர் ராஜீவ் அகர்வால் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், தலையில் ஒரு வீக்கம், சில எலும்பு முறிவுகள் ஏற்பட்டதாகத் தெரிகிறது, ஆனால் எக்ஸ்-ரே அறிக்கைக்குப் பிறகுதான் இதைச் சொல்ல முடியும். நாங்கள் அந்த குழந்தைக்கு இங்கு கிடைக்கும் சிறந்த சிகிச்சையை வழங்க முயற்சிக்கிறோம் என்று தெரிவித்தார.
கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச்…
இஸ்லாமாபாத் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. முதலில் இந்தியா சிந்து…
பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…
உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …
காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…