மத்திய அரசு நாட்டின் முப்படைகளுக்கும் ஒரே தலைவராக விளங்கிய ஃபீல்டு மார்ஷல் பதவி போன்ற புதிய பதவியை ஏற்படுத்த மிகத் தீவிரம் காட்டி வருகிறது.
இதுதொடர்பான சட்ட முன்வடிவையும், நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யவும் திட்டமிட்டிருக்கிறது. முப்படைகளுக்கும், மூன்று நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஜெனரல் இருப்பாரேயானால், ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியனவற்றின் மனித வளம், சொத்துகளை, தேவைக்கேற்ப எளிதில் கையாள முடியும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…