ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கிடையில் போர் நிலவி வரும் நிலையில், போலந்தில் உள்ள வார்சாவில் தற்பொழுது தூதரகங்கள் செயல் பட்டு வருகிறது. முன்னதாக இந்திய தூதராக பார்த்த சாத்பதி பணியாற்றி வந்த நிலையில், தற்போது ஹர்ஷ் குமார் ஜெயின் அவர்கள் புதிய இந்திய தூதராக பொறுப்பேற்றுள்ளார்.
மேலும் தூதரகம் செயல்பட்டு வரும் வர்ஷாவுக்கு புதிய தூதர் ஜெயின் அவர்கள் சென்றுள்ளார். அவரை தூதரக பொறுப்பாளர் அம்பரீஷ் வெமுரி வரவேற்றுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதோ அந்த பதிவு,
கலிபோர்னியா : விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பத்திரமாக மீட்க டிராகன் விண்கலம் கடந்த மார்ச்…
டெல்லி : இசைஞானி இளையராஜா இம்மாதம் (மார்ச்) 8ஆம் தேதியன்று லண்டனில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றினார். 34…
சென்னை : அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக மாஸ் கம்பேக்…
டெல்லி : இந்திய அமலாக்கத்துறையானது நாட்டில் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடைபெறுவதை தடுக்கும் ஒரு அரசாங்க விசாரணை அமைப்பு ஆகும். இந்த…
பஞ்சாப் : ஒரு காலத்தில் எப்படி கலக்கிக்கொண்டு இருந்தீங்க இப்போ உங்களுடைய நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்கிற கேள்வியை இளம்…
வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சொந்தமாக ‘ட்ரூத் சொஷியல்’ (Truth Social) சமூக ஊடக தளம் வைத்திருக்கிறார்.…