விஜயவாடா மற்றும் ஹைதராபாத் இணைக்கும் புதிய மேம்பாலம் வருகிற நான்காம் தேதி திறக்கப்பட உள்ளது.
2.3 கிலோ மீட்டர் தொலைவில் விஜயவாடா மற்றும் ஐதராபாத்தை இணைக்கும் புதிய மேம்பாலம் கட்டப்படுகிறது. இது 480 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அவர்கள் இந்த புதிய மேம்பாலத்தை திறந்து வைக்கக் கூடிய நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.
அவருடன் முதலமைச்சர் ஜெகன் மோகன் உள்ளிட்ட பல பிரபலங்களும் பங்கேற்க உள்ளனர். புகழ்பெற்ற கனகதுர்க்கை அம்மன் கோவிலுக்கு ஏராளமான மக்கள் வந்து செல்வதால் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இந்த மேம்பாலம் மிகவும் உதவும் எனவும், அதற்காகவே இந்த மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…
இஸ்லாமாபாத் : நேற்று போலன் மாவட்டத்தில் பலுசிஸ்தான் கிளர்ச்சி அமைப்பான பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) சுமார் 500 பயணிகளுடன்…
டெல்லி : தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னையில் வரும் 22 ஆம் தேதி திமுக சார்பில் ஆலோசனைக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு…
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு தொடங்கியதிலிருந்து அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்கான விஷயமாக மாறியிருக்கிறது. ஏனென்றால், இந்த கூட்டத்தொடரில்…