டெல்லியில் உள்ள நாடாளுமன்றம் ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்டது. தற்போது உள்ள இந்த நாடாளுமன்ற கட்டடத்திற்கு பதிலாக புதிய கட்டிடம் கட்டப்படும் என மத்திய அரசு அறிவித்தது.இந்நிலையில் புதியதாக கட்டவுள்ள நாடாளுமன்ற வளாகம் முக்கோண வடிவில் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
வருகின்ற 2024-ம் ஆண்டிற்குள் நாடாளுமன்றத்திற்கான கட்டுமானப்பணிகள் முடிக்கவுள்ளதாக சென்ட்ரல் விஸ்டா நிறுவனம் கூறியுள்ளது. இந்த நாடாளுமன்ற வளாகத்தில் 1350 உறுப்பினர்கள் வரை அமர முடியும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதுள்ள நாடாளுமன்ற மையத்தில் உள்ள இரண்டு வரிசைகளில் மட்டுமே மேசைகள் உள்ளது.புதிய நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் மேசைகள் உள்ளவாறு வடிவமைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…