Categories: இந்தியா

புதிய தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்க உள்ள ஓம்பிரகாஷ் ராவத் கருத்து !

Published by
Venu

ஏ.கே.ஜோதியின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக ஓம்பிரகாஷ் ராவத் இன்று பொறுப்பேற்க்க உள்ளார்.
வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று புதிய தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்க உள்ள ஓம்பிரகாஷ் ராவத் கருத்து தெரிவித்துள்ளார்.
Image result for ak joti
ஏ.கே.ஜோதியின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, தலைமைத் தேர்தல் ஆணையராக ராவத் இன்று பதவியேற்க உள்ளார். இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற கருத்தை தாம் ஆதரிப்பதாக கூறினார்.

ராவத் ஓராண்டு பதவியில் உள்ளபோது, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வடமாநில சட்டமன்றத் தேர்தல்களுடன், கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர் ஆகிய மாநிலங்களின் தேர்தல்களும் நடைபெற உள்ளன.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் ….

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

1 min ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

1 hour ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

2 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

2 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

2 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

3 hours ago