சுமார் 7,00,000 கோவிஷீல்ட் தடுப்பூசிகள் இன்று கொல்கத்தாவுக்கு வர உள்ளது.
புனேவின் சீரம் நிறுவனத்தில் இருந்து இன்று பிற்பகலில் 7 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் கொல்கத்தாவுக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது என்று மாநில சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த தடுப்பூசிகள் முதலில் கொல்கத்தாவில் உள்ள சுகாதாரத் துறையின் மத்திய கடைக்கு எடுத்துச் செல்லப்படும், அங்கு இருந்து மாநிலம் முழுவதும் 941 கொரோனா மையங்களுக்கு அனுப்பப்படும்.
இன்றுவரை, மாநிலத்தில் 561,000 கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளன. அதுமட்டுமில்லாமல் 9,957 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…
வாட்டிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் கத்தோலிக்க திருச்சபை போப் பிரான்சிஸ், தனது 88வது வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது…
சென்னை : டாஸ்மாக்கில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி…
சென்னை : இந்தியாவில் IAS, IPS, IFS, IRS ஆகிய சிவில் சர்வீஸ் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் கடந்த 2024 ஜூன்…
சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…
உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு…