இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஏறக்குறைய 1 லட்சத்தை அடைந்துள்ளது.
உலகில் தற்பொழுது எந்த நாடுகளிலும் இல்லாத அளவிற்கு இந்தியாவில் தான் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் 6,391,960 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 99,804 பேர் உயிரிழந்துள்ளனர், 5,348,653 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக கொரோனா தொற்றால் 81,693பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரே நாளில் 1,096 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 943,50 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலை மாற வேண்டுமானால் நாம் அரசு சொல்வதை கேட்டு சமூக இடைவெளிகளை பின்பற்றுவோம், வெளியில் செல்லும்பொழுது முக கவசம் அணிந்து செல்லுவோம். கொரோனாவுக்கு எதிராக ஒன்றாக இணைந்து போராடுவோம்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…