சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் இருக்கும் சட்டமான தேசிய பாதுகாப்பு சட்டம் சில திருத்தங்களுடன் இன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டம் சாமானிய மக்களின் கருத்துக்களை நசுக்கும் வைகையில் இருப்பதாகவும், அப்பாவி மக்களும் தண்டிக்க படுவார்கள் என்றும் எதிர்க்கட்சிகள் தெரிவித்து இருந்தனர். எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பெறும்பான்மை எண்ணிக்கையில் இந்த சட்டம் நிறைவேற்ற பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகையில், இந்த சட்டமானது பயங்கரவாதிகளுக்கு எதிராக உறுதியாக கடும் தண்டனை எடுக்கும் வகையில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும், பயங்கரவாதிகளுக்கு உதவி செய்வபவர்களும் பயங்கரவாதிகள் தான் என்று கூறியுள்ளார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…