மத்திய அரசு அண்மையில் தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தினை கொண்டுவந்தனர். இந்தசட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்போது மக்கள் NRC, NPR எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்திற்கும் எதிராக போராடி வருகின்றனர்.
இது குறித்து அண்மையில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், பிரதமர் மோடி ஏற்கனவே தெரிவித்தது போல், தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாடு முழுக்க அமல்படுத்துவது குறித்து அமைச்சரவையிலோ, நாடாளுமன்றத்திலோ விவாதிக்கப்படவில்லை என்றார். பின்னர் தேசிய மக்கள் தொகை பதிவேடு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை கைவிட்டு, மேற்கு வங்கம் மற்றும் கேரளா மாநில முதலமைச்சர்கள் அதனை ஏற்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், ஏழை மக்களுக்கு அரசின் வளர்ச்சி திட்டங்கள் கிடைப்பதை தடுத்து விடக் கூடாது என்றும் இரு மாநில முதலமைச்சர்களை அவர் கேட்டுக்கொண்டார். தேசிய மக்கள் தொகை பதிவேடு, வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதற்காகவே நடத்தப்படுகிறது என்று தெரிவித்த அமித்ஷா, எனவே அதில் மாநில அரசுகள் அரசியல் செய்யக் கூடாது என்றும், தேசிய மக்கள் தொகை பதிவேடுக்கும், தேசிய குடிமக்கள் பதிவேடுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…