நாடாளுமன்ற மக்களவையில் தேசிய மருத்துவ ஆணையம் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் உட்பட எதிர்க்கட்சிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
மருத்துவ கல்வி துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவரும் நோக்கில் தேசிய மருத்துவ ஆணையம் மசோதாவை கடந்த வாரம் அவையில் கொண்டு வந்தது. இதனை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தாக்கல் செய்தார். அதன் படி, இந்திய மருத்துவ கவுன்சில் பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் கொண்டு வரப்படும். இந்த ஆணையத்துக்கு ஆலோசனை வழங்க மருத்துவ குழுக்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த மசோதா மூலம் மருத்துவம் முடித்து வெளி வரும் மாணவர்களுக்கு நெக்ஸ்ட் என்னும் மருத்துவ தகுதி தேர்வு நடக்கும் என்றும் தெரிகிறது. இந்த மசோதாவுக்கு அதிமுக எம்.பி ரவீந்திரநாத் குமார் எதிர்ப்பு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று (மார்ச் 28) சென்னை, திருவான்மியூரில்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-ல் நேற்றைய போட்டியில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. இந்த…
கவுகாத்தி : மார்ச் 26, 2025 அன்று, குவாஹாத்தியில் உள்ள பர்சபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா…
சென்னை : முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், ஐபிஎல் 2025 தொடரில் எந்த 4 அணிகள் பிளேஆஃப்…
சென்னை : இன்று விக்ரம் நடிப்பில் உருவாகியிருந்த வீர தீர சூரன் திரைப்படம் உலகம் முழுவதும் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில்…
சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்கான விஷயமாக உள்ள நிலையில், அதில் இன்னும் பரபரப்பை…