நாடாளுமன்ற மக்களவையில் தேசிய மருத்துவ ஆணையம் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் உட்பட எதிர்க்கட்சிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
மருத்துவ கல்வி துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவரும் நோக்கில் தேசிய மருத்துவ ஆணையம் மசோதாவை கடந்த வாரம் அவையில் கொண்டு வந்தது. இதனை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தாக்கல் செய்தார். அதன் படி, இந்திய மருத்துவ கவுன்சில் பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் கொண்டு வரப்படும். இந்த ஆணையத்துக்கு ஆலோசனை வழங்க மருத்துவ குழுக்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த மசோதா மூலம் மருத்துவம் முடித்து வெளி வரும் மாணவர்களுக்கு நெக்ஸ்ட் என்னும் மருத்துவ தகுதி தேர்வு நடக்கும் என்றும் தெரிகிறது. இந்த மசோதாவுக்கு அதிமுக எம்.பி ரவீந்திரநாத் குமார் எதிர்ப்பு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி உச்சிமேடு பகுதியில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை…
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்கிற எதிர்பார்ப்புகளும்…
சென்னை : அஇஅதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நேற்று (மே 18, 2025) தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னேற்பாடாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…
தமிழக மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…
டெல்லி : அருண் ஜெய்ட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது.…