டெல்லி உயர்நீதிமன்றம் , நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு சொந்தமான யங் இந்தியா நிறுவனம் 10 கோடி ரூபாயை செலுத்த உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவால் சுதந்திர போராட்ட காலத்தில் நிறுவப்பட்ட நேஷனல் ஹெரால்டு பத்திரிகை 2008ம் ஆண்டு முதல் கடன்சுமை காரணமாக நிறுத்தப்பட்டது.
இந்நிறுவனத்திற்கு சொந்தமான பங்குகளை யங் இந்தியா நிறுவனத்தின் மூலம் ராகுல்காந்தி மற்றும் சோனியாகாந்தி ஆகியோர் முறைகேடாக பெற்றதாகக் கூறி, சுப்பிரமணியன்சுவாமி அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய வருமான வரித்துறை 249 கோடியே 15 லட்ச ரூபாய் வருமான வரி செலுத்த யங் இந்தியா நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து யங் இந்தியா தொடர்ந்த வழக்கை விசாரித்து வரும் டெல்லி உயர்நீதிமன்றம் 10 கோடி ரூபாய் பணத்தை டெபாசிட்டாக செலுத்த உத்தரவிட்டது. 10 கோடி ரூபாய் செலுத்துவதைப் பொறுத்து 249 கோடியே 15 லட்ச ரூபாய் ரூபாய் வரியை செலுத்த வருமான வரித்துறை வற்புறுத்தாது என நீதிபதிகள் கூறினர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…