தேசிய குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம்..!!! எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவர்களை எதிர்த்து போராட்டம்..!! டெல்லியில் உச்சகட்ட பரபரப்பு..!!

Published by
Kaliraj
  • தேசிய குடியுரிமை திருத்த மசோதா விவகாரத்தில் மாணவர்கள் போராட்டத்திற்கு எதிர்ப்பு.
  • அதே பல்கலைகழக மானவர்கள் இம்மசோதாவிற்க்கு ஆதரவாக போராட்டம்.
தேசிய குடியுரிமை திருத்த மசோதா  நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து   வடகிழக்கு மாநில மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் உள்ள பல்கலைகழகங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். பல்கலைக்கழகத்திற்குள் அதிரடியாக  போலீசார் நுழைந்து மாணவர்களை அத்துமீறி தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து,  ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தனர். இந்நிலையில் டெல்லியில் உள்ள  ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் சிலர், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அந்த  மாணவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பு மாணவர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தின் போது டெல்லி காவல் துறைக்கு ஆதரவாகவும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இந்த எதிர்ப்பு போராட்டத்தால்  ஒரே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இரு பிரிவினராக போராட்டம் நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த போராட்டங்களால் டெல்லியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
Published by
Kaliraj

Recent Posts

“எந்த அணியிலும் இவர்களை போன்ற வீரர்கள் இல்லை”! பெருமைப்பட்ட கவுதம் கம்பீர்!

“எந்த அணியிலும் இவர்களை போன்ற வீரர்கள் இல்லை”! பெருமைப்பட்ட கவுதம் கம்பீர்!

சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…

4 mins ago

வசூலில் ரூ.100 கோடியை அள்ளிய ‘சூர்யாவின் சனிக்கிழமை’ ஓடிடி ரிலீஸ்.!

சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…

8 mins ago

“நான் கமல் ரசிகை…இப்போ ரஜினி ரசிகையா மாறிட்டேன்”…நடிகை அபிராமி நெகிழ்ச்சி!

சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…

28 mins ago

இந்த 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…

52 mins ago

திருப்பதி லட்டு விவகாரம் : 34 ஆயிரம் கர்நாடகா கோயில்களுக்கு பறந்த உத்தரவு.!

பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…

1 hour ago

INDvsBAN : வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு! கட்டுப்படுத்துமா இந்திய அணி?

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…

2 hours ago