குடியுரிமை மசோதா நகல்கள் கிழித்து எறிந்து எதிர்ப்பு…!!! பார்லி.,யில் பரபரப்பு…!!!

Published by
Kaliraj
  • தற்போது பாராளுமன்றத்தில்  குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மீதான விவாதம் நடந்து கொண்டு வருகிறது.
  • மசோதா நகல்கள் கிழித்து எறிந்து எதிர்ப்பு.

இந்த மசோதாவிற்க்கு  காங்கிரஸ் கட்சி தனது கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது.இந்நிலையில்  குடியுரிமை சட்ட மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது மசோதா அல்ல என உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கமளித்தார்.

Related image

இந்நிலையில் இந்த  விவாதத்தின் போது, குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவின் நகல்களை அசதுத்தீன் ஓவைசி ஆக்ரோசமாக  கிழித்து எறிந்தார்.  இது குறித்து  அவர் கூறியதாவது,  இந்த குடியுரிமை  மசோதா இந்திய அரசியலமைப்புக்கு எதிராக உள்ளது.இந்த மசோதா நமது சுதந்திர போராட்ட வீரர்களுக்கும் அவமரியாதை அளிக்கிறது.இது  நம் நாட்டை பிளவுப்படுத்த  முயற்சிப்பதால், இந்த மசோதா நகல்களை கிழித்தெறிந்தேன் என அசதுத்தீன்  ஓவைசி கூறினார்.

Published by
Kaliraj

Recent Posts

கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!

மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…

4 hours ago

என்னதான் ஆச்சு? மீண்டும் சொதப்பிய ரோஹித் சர்மா..டென்ஷனில் ரசிகர்கள்!

மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…

6 hours ago

MIvsRCB : படிதார், கோலி அதிரடி! மும்பைக்கு இது தான் இலக்கு!

மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…

7 hours ago

புகழ்ந்து பேசிய அண்ணாமலை..மேடையில் வைத்தே பதிலடி கொடுத்த சீமான்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…

8 hours ago

MIvRCB : அணிக்கு திரும்பிய நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா…டாஸ் வென்று மும்பை பந்துவீச்சு தேர்வு!

மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…

9 hours ago

“சீமான் அண்ணன், போர்க்களத்தில் இருக்கும் ஒரு தளபதி!” அண்ணாமலை புகழாரம்!

சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…

9 hours ago