இந்தியாவில் வசிக்க தயக்கமாக உள்ளதாக கூறிய பழம்பெரும் நடிகர் நஸ்ருதீன் ஷாவுக்கு பாகிஸ்தானுக்கான விமான டிக்கெட் எடுத்து உத்தரபிரதேச நவநிர்மான் சேனா அமைப்பு அனுப்பியுள்ளது.
பழம்பெரும் நடிகர் நஸ்ருதீன் ஷா அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்தியாவில் வன்முறையால் நிகழும் போலீஸ்காரர் கொலையை விட பசுவதைக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இப்படி இது போன்ற சமுதாயத்தில் என்னுடைய பிள்ளைகளுடன் வசிக்க தயக்கமாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த உத்தரபிரதேச நவநிர்மான் சேனா அமைப்பினர் அவர் இந்தியாவில் வசிக்க விரும்பவில்லை என்றால் அவர் பாகிஸ்தான் செல்லலாம் என்று கூறிய அந்த அமைப்பு நடிகர் நஸ்ருதீன் ஷாவுக்கு பாகிஸ்தான் செல்வதற்காக விமான டிக்கெட்டுகளையும் பதிவு செய்து அவருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…