நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்ய இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவானது சந்திராயன்-2 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இதில் நிலவில் தரை இறங்கும் கடைசி நேரத்தில் ‘விக்ரம்’ லேண்டருடனான இணைப்பு துண்டிக்கப்பட்டது. இருந்தும் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றிவரும் ஆர்பிட்டரின் உதவியுடன் நிலவை பற்றிய ஆராச்சிகள் தொடர உள்ளன.
நிலவின் தென் துருவத்தை ஆராய இதுவரை எந்த நாட்டு விண்வெளி ஆராய்ச்சி மையமும், முன்வந்தது இல்லை. அதனால் உலகின் பல்வேறு நாடுகளும், இஸ்ரோவிற்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இது குறித்து அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா தனது இணையதள பக்கத்தில் குறிப்பிட்டது என்னவென்றால், நிலவின் தென் துருவத்தில் சந்திராயன்-2 மூலம் செய்த ஆராய்ச்சி பாராட்ட கூடியது. இந்த ஆராய்ச்சி நாசாவிற்கு ஊக்கமளித்தது.எனவும், சூர்ய குடும்பம் பற்றிய ஆராய்ச்சியில் இஸ்ரோவுடன் இணைந்து செயல்பட விருப்பம் எனவும் நாசா தெரிவித்துள்ளது.
நாசா முன்னாள் விண்வெளி வீரர், ஜெர்ரி லினகர் கூறுகையில், ‘ சந்திராயன் 2,லேண்டர் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டாலும், இதனை வைத்து இஸ்ரோ கற்றுக்கொண்டு அடுத்த முறை இதை விட சிறப்பான முயற்சிகளை இஸ்ரோ மேற்கொள்ளும். என குறிப்பிட்டார்.
சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…