கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்படும் உலக தலைவர்களில் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார்.
உலகம் முழுவதும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்தை கடந்துள்ள நிலையில் இந்தியாவில் 21,393 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 689 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1400 பேர் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த ‘மார்னிங் கன்சல்ட்’ என்ற நிறுவனம் கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்படும் உலக தலைவர்கள் பற்றி ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவில் பிரதமர் மோடி 68 புள்ளிகள் பெற்று சர்வதேச அளவில் முதலிடம் பெற்றுள்ளார். மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரூஸ் மேன்யூவல் லோபஸ் ஒப்ராடர் இரண்டாவது இடத்தையும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மூன்றாவது இடத்தையும் கைப்பற்றி உள்ளனர்.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…
பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50…
சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…
சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…
சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…