பாஜகவில் தற்போது கீரல் விழுந்துள்ளது என்று முதலமைச்சர் நாராயணசாமி விளாசியுள்ளார்.
பாஜகவில் தற்போது கீரல் விழுந்துள்ளது என்று தெரிவித்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தேர்தல் முடிந்தவுடன் பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்படும். புதுச்சேரி 2019 நாடாளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற அணிகள் ஒன்றிணைந்து வெற்றிபெற்று ஆட்சியமைப்போம் என்று தெரிவித்துள்ளார்.ஆனால் கலைஞர் சிலைதிற்ப்பு விழாவில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பிரதமர் வேட்பாளாராக ராகுலை முன்மொழிகிறேன் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…