தெலுங்கானா மாநிலம் சைபராபாத் நகருக்கு உட்பட்ட கொத்தூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் 5 காவலர்கள், அவர்களின் சக காவலர் ஒருவரின் திருமண விழாவில் கலந்துகொண்ட நிலையில் அருகில் உள்ள பகுதியில் மது அருந்திவிட்டு பாம்பு நடனம் ஆடியுள்ளனர். பின்னர் நடனம் ஆடும் போது அவர்கள் சீருடையிலோ, பணியிலோ இல்லை என்று தெரிகிறது. சமூகப் பொறுப்புள்ள காவலர்கள் மது அருந்திவிட்டு திறந்த வெளியில் நடனம் ஆடியதை அனைவரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இதனிடையே கடந்த வாரம் காவல் ஆய்வாளர் ஒருவரும் இதேபோன்று மது அருந்திவிட்டு பாம்பு நடனம் ஆடிய வீடியோ வைரலான நிலையில் இரு சம்பவங்கள் குறித்தும் துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை : கோவையில் நடைபெற்று வரும் தவெக கருத்தரங்கில் பங்கேற்க அக்கட்சியின் தலைவர் விஜய் வந்தபோது, விமான நிலையத்திற்குள் தடுப்புகள்,…
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…