ஆந்திரா மாநிலத்தில் விஜயவாடாவில் உள்ள பவானிபுரத்தில் ஒரு கோவிலில் பெண் ஒருவரிடம் பூசாரி தவறாக நடக்க முயன்றதாக சொல்லப்படுகிறது.இதனால் கோவிலுக்கு சென்ற பெண்கள் சிலர் அந்த பூசாரியை தாக்கினர்.
மேலும் பூசாரி மீது அந்த பெண்கள் மிளகாய்ப்பொடி வீசியும் ,துணிகளை கிழித்து நிர்வாணமாகினர்.இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.பூசாரியை பெண்கள் அடித்து உதைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…