நாகாலாந்தின் தற்போதைய சுற்றுச்சூழல் அமைச்சராக உள்ள சி.எம்.சாங் காலமானார். அவருக்கு வயது 78.
நாகாலாந்தில் உள்ள நோக்சென் தொகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. சாங் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி மற்றும் நாகாலாந்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.
2009 தேர்தலில் அவர் நாகாலாந்து மக்களவைத் தொகுதியில் இருந்து 15 வது மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2013 நாகாலாந்து சட்டமன்றத் தேர்தலில், அவர் நோக்சென் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு கல்வி அமைச்சரானார்.
சாங் 2003, 2008, 2013 சட்டமன்றத் தேர்தலிகளிலும், 2009 மக்களவைத் தேர்தலிலும் என்.பி.எஃப் கட்சி சார்பில் போட்டியிட்டார். பின்னர், 2018 ஆம் ஆண்டில் அவர் தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சியில் சேர்ந்து இரண்டாவது முறையாக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சராக நியமிக்கப்படுகிறார்.
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…