லக்னோவில் மாணவர்கள் மத்தியில் வெடித்தது போராட்டம்! போலீஸ் மீது கல்வீச்சு!

Default Image
  • நாடுமுழுவதும் புதிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. 
  • டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறைக்கு எதிராக லக்னோ மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

புதிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமிய கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இந்த தாக்குதலுக்கு எதிராக இந்தியா முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உத்திரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் உள்ளன நட்வா கல்லூரி வளாகத்திற்குள் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த போராட்டத்தின் போது, மாணவர்கள், போலீசார் மீது கல்வீசி வருவதால் அங்கு தற்போது பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்