கொரோனா தடுப்பில் N-95 மாஸ்குகள் பயனுள்ளதாக உள்ளது – இந்திய விஞ்ஞானிகள்!

Published by
Rebekal

கொரோனா வைரஸ் தடுப்பில் N-95 மாஸ்குகள் பயனுள்ளதாக உள்ளது என இந்திய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறதே தவிர இன்னும் குறைந்தபாடில்லை. இந்நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த அரசாங்கமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மக்கள் பாதுகாப்பு நடவடிக்கையாக முகக்கவசங்கள் மற்றும் கையுறைகளை பயன்படுத்துமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், மக்களால் பயன்படுத்தப்படும் முக கவசங்களில் N-95 எனும் முக கவசம் அதிகளவில் கொரோனா தடுப்புக்கு உபயோகமுள்ளதாக இந்திய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரோவைச் சேர்ந்த பத்மநாப பிரசன்னா சிம்ஹாவும், கர்நாடகாவில் உள்ள ஸ்ரீ ஜெயதேவா இருதய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த பிரசன்னா சிம்ஹா மோகன்ரா ஆகியோரும் இணைந்து முகக்கவசங்களின் இருமல் தோற்று குறித்து ஆராய்ந்துள்ளனர்.

N95 முகமூடிகள் சிறந்த செயல்திறனைக் கொண்டுள்ளன மற்றும் கிடைமட்ட பரவலை 0.1 முதல் 0.25 மீட்டர் வரை முழுமையாகக் கொண்டுள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதில் N-95 மாஸ்குகள் மிகவும் முக்கிய பங்கு வகிப்பதாக கூறியுள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் : நாளை விண்ணில் பாய்கிறது எலான் மஸ்கின் க்ரூ டிராகன்!

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் : நாளை விண்ணில் பாய்கிறது எலான் மஸ்கின் க்ரூ டிராகன்!

வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…

4 hours ago

“இதற்காகவே நாங்கள் பெரியாரை கொண்டாடுகிறோம்” நிர்மலா சீதாராமனுக்கு பதில் கொடுத்த விஜய்!

சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…

6 hours ago

இது எங்க காலம்.! ஐசிசி தரவரிசையில் எகிறி அடிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…

6 hours ago

30 பேர் சுட்டுக்கொலை! 190 பேர் மீட்பு! மற்றவர்கள் நிலை? பாக். ரயில் கடத்தல் அப்டேட்…

இஸ்லாமாபாத்  : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…

7 hours ago

யாருக்கு அறிவில்லை? அமைச்சர் பி.டி.ஆர் vs அண்ணாமலை வார்த்தை போர்!

சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…

8 hours ago

மார்ச் 22-ஐ குறிவைத்து காத்திருக்கும் திமுக! பல்வேறு மாநில ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு!

சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…

9 hours ago