#BreakingNews கொரோனாவைரஸ்: 144 தடை உத்தரவு

Default Image

பல்வேறு மாநில அரசு  கொவைட்-19 வைரஸ்  முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில் தற்போது மைசூரில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் ஏற்கனவே அம்மாநில முதல்வர் மக்கள் கூடுகின்ற நிகழ்ச்சிகள்,திரையரங்குகள்,மற்றும் பள்ளி தேர்வுகள் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் முதல்வர் எடியூரப்பா ரத்து செய்த நிலையில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அம்மாநிலத்தில் உயர்ந்துள்ள நிலையில்  மைசூரில் 144 தடை உத்தரவை பிறப்பித்து மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்