வெங்காயத்தை வேரோடு கொள்ளையடித்த மர்ம கும்பல்..! குமுறி அழுத விவசாயி ..!

Published by
murugan

தற்போது வெங்காயத்தின் விலை உச்சத்தை எட்டி உள்ளது. ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 100 முதல் 150 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் வருத்தத்தில் உள்ளனர்.வெங்காயம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.

தற்போது உள்ள கொள்ளையர்கள் தங்கம் நகைகளை கொள்ளை அடிப்பதற்கு பதிலாக வெங்காயத்தை கொள்ளையடித்து வருகின்றனர்.சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் சிவபுரி மாவட்டத்தில் 21 லட்சம் மதிப்புள்ள வெங்காயத்தை  நாசிக்கில் இருந்து லாரி மூலம் கொண்டு வந்த போது மர்ம நபர்கள்  நடுவழியில் வைத்து கொள்ளையடித்து சென்றனர்.

இந்நிலையில் இதைத் தொடர்ந்து மற்றொரு வெங்காய கொள்ளை சம்பவம் மத்திய பிரதேசத்தில் மீண்டும் அரங்கேறியுள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள  மான்சூர் பகுதியில் உள்ள கிராமத்தில் ஜிதேந்திரா என்பவர் 1.6 ஏக்கர் நிலத்தில் வெங்காய சாகுபடி செய்திருந்தார்.

வெங்காயம் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் நிலத்தில் புகுந்த கொள்ளையர்கள் 7 குவிண்டால் வெங்காயத்தை கொள்ளை அடித்துச் சென்றனர். நேற்று காலை வழக்கம் போல ஜிதேந்திரா வயலில் வெங்காயம் கொள்ளையடிக்கப்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் ஜிதேந்திரா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். கொள்ளை அடிக்கப்பட்ட வெங்காயத்தின்  மதிப்பு 30 ஆயிரம் எனவும் வெங்காயத்தைத் வேரோடு  திருடிச் சென்றதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

Published by
murugan

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

5 hours ago
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

6 hours ago
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

6 hours ago
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

7 hours ago
பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

7 hours ago
பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்! பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்! 

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

9 hours ago