நடனம் ஆடுவதை நிறுத்திய பெண்ணின் முகத்தில் சுட்ட மர்ம நபர்..!

Published by
murugan
  • கிராம தலைவர் மகளின் திருமண விழாவில் பெண்கள் நடமாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு நடமாடும் நிகழ்ச்சி நடைபெற்றது .
  • அப்போது பாடல் நின்றதால் நடனமாடி கொண்டு இருந்த பெண்கள் அனைவரும் நடனமாடுவதை நிறுத்தி உள்ளனர்.
  • அப்போது மர்ம நபர் திடீரென நடனமாடாமல் இருந்த ஒரு பெண்ணின் முகத்தில் துப்பாக்கியால் சுட்டு விட்டார்

உத்திரபிரதேசத்தில் உள்ள சித்ரகூட் மாவட்டத்தை அடுத்து உள்ள கிராமம் டிக்ரா.இந்த கிராமத்தின் கிராம தலைவர் மகளின் திருமண விழாவில் பெண்கள் நடமாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் பெண்கள் குழுவாக நடனமாடி கொண்டு இருந்தனர்.

அப்போது பாடல் நின்றதால் நடனமாடி கொண்டு இருந்த பெண்கள் அனைவரும் நடனமாடுவதை நிறுத்தி உள்ளனர்.இந்நிலையில்நடனமாடுவதை பெண்கள் நிறுத்தியதால் குடிபோதையில் இருந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டுவிடுவேன் என கூறுகிறார்.

அப்போது மற்றோருவர் துப்பாக்கியால் சுட வேண்டும் என கூறுகிறார்.உடனே குடிபோதையில் இருந்த அந்த நபர் திடீரென நடனமாடாமல் இருந்த ஒரு பெண்ணின் முகத்தில் துப்பாக்கியால் சுட்டு விட்டார்.

பின்னர் வலியில் அப்பெண் துடிக்க அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.இது குறித்து போலீசார் கூறுகையில் , வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் ,விரைவில் குற்றவாளியை பிடித்து சிறையில் அடைப்போம் என மூத்த அதிகாரி ஒருவர் கூறினார். ஆனால் சில பேர் கிராம தலைவரின் குடும்ப உறவினர்களில் ஒருவர் தான் சுட்டதாக கூறப்படுகிறது.

Published by
murugan

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

5 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

10 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

10 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

10 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

10 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

10 hours ago