நடனம் ஆடுவதை நிறுத்திய பெண்ணின் முகத்தில் சுட்ட மர்ம நபர்..!

Published by
murugan
  • கிராம தலைவர் மகளின் திருமண விழாவில் பெண்கள் நடமாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு நடமாடும் நிகழ்ச்சி நடைபெற்றது .
  • அப்போது பாடல் நின்றதால் நடனமாடி கொண்டு இருந்த பெண்கள் அனைவரும் நடனமாடுவதை நிறுத்தி உள்ளனர்.
  • அப்போது மர்ம நபர் திடீரென நடனமாடாமல் இருந்த ஒரு பெண்ணின் முகத்தில் துப்பாக்கியால் சுட்டு விட்டார்

உத்திரபிரதேசத்தில் உள்ள சித்ரகூட் மாவட்டத்தை அடுத்து உள்ள கிராமம் டிக்ரா.இந்த கிராமத்தின் கிராம தலைவர் மகளின் திருமண விழாவில் பெண்கள் நடமாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் பெண்கள் குழுவாக நடனமாடி கொண்டு இருந்தனர்.

அப்போது பாடல் நின்றதால் நடனமாடி கொண்டு இருந்த பெண்கள் அனைவரும் நடனமாடுவதை நிறுத்தி உள்ளனர்.இந்நிலையில்நடனமாடுவதை பெண்கள் நிறுத்தியதால் குடிபோதையில் இருந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டுவிடுவேன் என கூறுகிறார்.

அப்போது மற்றோருவர் துப்பாக்கியால் சுட வேண்டும் என கூறுகிறார்.உடனே குடிபோதையில் இருந்த அந்த நபர் திடீரென நடனமாடாமல் இருந்த ஒரு பெண்ணின் முகத்தில் துப்பாக்கியால் சுட்டு விட்டார்.

பின்னர் வலியில் அப்பெண் துடிக்க அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.இது குறித்து போலீசார் கூறுகையில் , வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் ,விரைவில் குற்றவாளியை பிடித்து சிறையில் அடைப்போம் என மூத்த அதிகாரி ஒருவர் கூறினார். ஆனால் சில பேர் கிராம தலைவரின் குடும்ப உறவினர்களில் ஒருவர் தான் சுட்டதாக கூறப்படுகிறது.

Published by
murugan

Recent Posts

“இது துபாய்.. இது எங்கள் சொந்த ஊர் கிடையாது” சர்ச்சை கேள்விக்கு ரோஹித் சர்மா பதிலடி.!

“இது துபாய்.. இது எங்கள் சொந்த ஊர் கிடையாது” சர்ச்சை கேள்விக்கு ரோஹித் சர்மா பதிலடி.!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…

9 hours ago

ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி… தவெக தலைவர் விஜய் பங்கேற்பு.!

சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…

9 hours ago

நம்மகிட்ட பட்ஜெட் கொடுத்தா லாபம் தாறுமாறா இருக்கும்…கெத்துக்கட்டும் ‘டிராகன்’ அஷ்வத்!

சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…

11 hours ago

IND vs AUS : சாம்பியன்ஸ் டிராபி முதல் அரையிறுதி போட்டி… வானிலை, பிட்ச் நிலவரம்.!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…

11 hours ago

இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! கேப்டன் பொறுப்பை தூக்கி ரஹானேயிடம் கொடுத்த கொல்கத்தா!

கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…

11 hours ago

நாகை மாவட்டத்திற்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்..!

நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…

13 hours ago