மேற்குவங்க மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சரான ஜாகிர் ஹொசைன் மீது மர்ம நபர்கள் சிலர் அமைச்சரை நோக்கி வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்
மேற்குவங்க மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சரான ஜாகிர் ஹொசைன் கொல்கத்தா செல்வதற்காக, முர்ஷிதாபாத் மாவட்டத்திலுள்ள நிமிதா என்ற ரயில் நிலையத்திற்கு, நேற்று இரவு தனது ஆதரவாளர்களுடன் சென்ற போது, மர்ம நபர்கள் சிலர் அமைச்சரை நோக்கி வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அமைச்சருடன் வந்தவர்கள் அபாயக் குரலிட்டுள்ளனர்.
இதனையடுத்து வெடிகுண்டு வீச்சில் படுகாயமடைந்த அமைச்சர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவருடன் வந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ உட்பட 2 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, ரயில் நிலையம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த தாக்குதல் குறித்து போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில் கலந்து கொண்டு மத்திய கல்வி…
டெல்லி : இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில்…
ஸ்ரீவைகுண்டம் : தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பொதுத்தேர்வுக்கு சென்ற 11ஆம் வகுப்பு மாணவனை ஓடும் பஸ்ஸில் மர்ம கும்பல்…
டெல்லி : மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டுக்கு நிதி கொடுக்கப்படும் என கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது…
டெல்லி : மினி உலகக் கோப்பை என்று பிரபலமாக அழைக்கப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இன் இறுதிப் போட்டியில்…
சென்னை : கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 2) 1 கிராம் தங்கம் ரூ.7,940க்கும், 1 சவரன் தங்கம் ரூ.63,520க்கும் விற்பனையானது. நேற்றைய…