மத்திய பிரதேசத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிக்சையளிக்கவும் , ஏழை எளிய மக்களுக்கு உதவவும் மக்கள் நிதியளிக்க வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் முதலமைச்சர் சவுகான் கோரிக்கை ஏற்று பலர் தங்களால் முயன்ற உதவியை அளித்து வருகின்றனர்.அந்த வகையில் முதல்வரின் நிவாரண நிதிக்கு விதிஷா மாவட்டத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு பெண் ஊழியர் சல்மா உஸ்கர்( 82) என்பவர் தன் ஓய்வூதியத்திலிருந்து ரூ.1 லட்சம் வழங்கியுள்ளார்.
இதையெடுத்து டுவிட்டரில் முதல்வர் சவுகான் வெளியிட்டுள்ள பதிவில் ”உங்களை போன்ற தாய்மார்களின் ஆசியால், கொரோனா வைரஸ் தாக்குதலை அடியோடு ஒழிப்போம்” என பதிவிட்டுள்ளார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…