மத்திய பிரதேசத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிக்சையளிக்கவும் , ஏழை எளிய மக்களுக்கு உதவவும் மக்கள் நிதியளிக்க வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் முதலமைச்சர் சவுகான் கோரிக்கை ஏற்று பலர் தங்களால் முயன்ற உதவியை அளித்து வருகின்றனர்.அந்த வகையில் முதல்வரின் நிவாரண நிதிக்கு விதிஷா மாவட்டத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு பெண் ஊழியர் சல்மா உஸ்கர்( 82) என்பவர் தன் ஓய்வூதியத்திலிருந்து ரூ.1 லட்சம் வழங்கியுள்ளார்.
இதையெடுத்து டுவிட்டரில் முதல்வர் சவுகான் வெளியிட்டுள்ள பதிவில் ”உங்களை போன்ற தாய்மார்களின் ஆசியால், கொரோனா வைரஸ் தாக்குதலை அடியோடு ஒழிப்போம்” என பதிவிட்டுள்ளார்.
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…