உத்திரபிரதேசத்தில் மாநிலம் ஜகான்ஹிராபாத் பகுதியை சார்ந்த ஷாஹே ஆலம் என்பவர் ருக்சனா பனோ என்பவரை கடந்த 13-ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு முன் ருக்சனா பனோ குடும்பத்தினர் இரு சக்கர வாகனம் வாங்கி தருவதாக கூறினார்.
ஆனால் திருமணம் ஆகியும் இருசக்கர வாகனம் வாங்கி தராததால் திருமணமான 24 மணி நேரத்தில் ருக்சனாவுக்கு முத்தலாக் கூறி ஷாஹே ஆலம் விவாகரத்து செய்தார்.இதனால் அதிர்ச்சியடைந்த ருக்சனா பனோ தந்தை வரதட்சணை கொடுமை சட்டத்திற்கு கீழ் ஆலம் மற்றும் அவர் குடும்பத்தினர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.இவரின் புகாரை ஏற்று கொண்ட போலீசார் விசாரித்த பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறினர்.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…