அமிருதீன் என்பவர் தனது மகளை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ஹப்பூரில் உள்ள பில்குவாவில் வசிக்கும் அனஸ் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். அனாஸின் தனது மனைவிக்கு முத்தலாக் என்று கூறிவிட்டு தனது மாமனார் வீட்டில் தன்னைத்தானே தீ வைத்துக் கொண்டார். இதனை பார்த்த குடும்ப உறுப்பினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் சம்பவ இடதிற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரை காப்பாற்றினர்.
இந்த சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடந்ததாக தெரிகிறது.
இதனை தொடர்ந்து காவல்துறையினர் அனாஸின் மனைவியிடம் விசாரணையை மேற்கொண்டனர். அப்போது, விசாரணையில் அனாஸின் தன்னை நடனமாடவும் பாடல்களைப் பாடவும் கட்டாயப்படுத்தினார். மேலும், ஜீன்ஸ் அணிய சொல்லி தன்னை வறுபுறுத்தியதால், எங்கள் இருவரும் இடையே தகராறு ஏற்பட்டது என கூறினார்.
தகராறு நடந்த இரண்டு நாட்களுக்கு பின், அனஸ் தனது மகளுக்கு முத்தலாக் கூறிவிட்டு தனது வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி, தன்னைத்தானே தீ வைத்துக் கொண்டதாக அந்த பெண்ணின் தந்தை கூறினார். முத்தலாக் நடைமுறை தற்போது தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…
சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…
மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…
பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…
டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…