செப்டம்பர் 30 க்குள் இதை செய்ய வேண்டும்-எஸ்.பி.ஐ அதிரடி..!

Published by
murugan

பான் கார்டு மற்றும் ஆதார் அட்டையை இணைப்பது கட்டாயம் என்றும் செப்டம்பர் 30 க்குள் இதை செய்ய வேண்டும் என எஸ்.பி.ஐ அறிவித்துள்ளது.

இன்றைய காலத்தில், உங்கள் ஆதார் மற்றும் பான் கார்டு மிக முக்கியமான ஆவணங்களாக மாறிவிட்டன. வங்கி வரி தாக்கல் போன்ற சேவைகளுக்கு நீங்கள் பான் கார்டு வைத்திருப்பது மிகவும் முக்கியம். இதனுடன், நீங்கள் பெரிய தொகையை மாற்றினாலும் அல்லது நகை போன்ற விலையுயர்ந்த பொருளை வாங்கினாலும் நீங்கள் பான் கார்டு வைத்திருப்பது மிகவும் முக்கியம்.

இத்தகைய சூழ்நிலையில், வருமான வரித்துறை புதிய பான் பெறுவதையோ அல்லது தவறவிட்ட பான் எண்ணை மீண்டும் பெறுவதையோ மிகவும் எளிதாக்கியுள்ளது. உங்கள் ஆதார் அட்டை மொபைலுடன் இணைக்கப்பட்டிருந்தால், உங்கள் பான் கார்டை எளிதாக பெறலாம். இதற்கு உங்கள் பான் கார்டு மற்றும் ஆதார் அட்டையை இணைப்பது கட்டாயமாகும். உங்கள் பான் மற்றும் ஆதார் இணைக்கப்படவில்லை என்றால் நீங்கள் இ-பான் பதிவிறக்கம் செய்ய முடியாது.

இந்நிலையில், பான் கார்டு மற்றும் ஆதார் அட்டையை இணைப்பது கட்டாயம் என்றும் செப்டம்பர் 30 க்குள் இதை செய்ய வேண்டும் என்று பாரத ஸ்டேட் வங்கி எஸ்.பி.ஐ தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்குள் யாராவது இதைச் செய்யாவிட்டால் பரிவர்த்தனையில் சிக்கல்கள் ஏற்படும் எனவும், ஒரு நாளில் 50,000 ரூபாய்க்கு மேல் கணக்கில் டெபாசிட் செய்ய பான் எண் இருப்பது கட்டாயமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
murugan

Recent Posts

மழையும் இருக்கு வெயிலும் இருக்கு! அலர்ட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்!

மழையும் இருக்கு வெயிலும் இருக்கு! அலர்ட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்!

சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…

5 minutes ago

அன்றே சூர்யாவை கணித்த ஜோதிடர்! ரெட்ரோ விழாவில் உண்மையை உடைத்துவிட்ட சிவகுமார்!

சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…

21 minutes ago

“தவெக ஐடி விங் ஒழுக்கமாக இருக்க வேண்டும்.,” தொண்டர்களுக்கு விஜய் ‘வீடியோ’ அட்வைஸ்!

சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…

53 minutes ago

சூழ்நிலை புரியாதா? விராட் கோலி, படிதாரை சீண்டிய வீரேந்தர் சேவாக்!

பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…

1 hour ago

தேர்தலுக்கு தயாராகுங்கள்.., தவெக கட்சியினருக்கு சிறப்பு பயிற்சி அளித்த ஆதவ் அர்ஜுனா!

சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…

2 hours ago

அது ஃபேக்…ரூ.2,000 மேல் பணம் அனுப்பினால் ஜிஎஸ்டி வரியா..? உண்மையை உடைத்த அரசு!

டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…

2 hours ago