பட்ஜட் கூட்ட தொடர் குறித்த பரப்பான சூழலில் தனக்கு 9 நாட்கள் பேறுகால விடுப்பு வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ராம் மோகன் நாயுடு மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த பணிகள் அனைத்தும் தற்பொழுது தான் அவசர அவசரமாக துவங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அனல்பறக்கும் வேகத்துடன் வரவிருக்கின்ற நாட்கள் நகரும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரபரப்பாக செயல்பட்டு வரும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ராம் மோகன் நாயுடு செய்துள்ள செயல் பலரையும் ஆச்சரியத்தில் திக்குமுக்காட வைத்துள்ளது.
பரபரப்பான நாடாளுமன்ற பணிகள் ஒரு புறம் இருந்தாலும் சில நாட்களில் தனது மனைவிக்கு பிரசவம் ஆக இருப்பதால், குழந்தையை வளர்ப்பதில் மனைவிக்கு மட்டுமல்ல தனக்கும் பங்கு இருப்பதாகவும், எனவே தயவு கூர்ந்து வருகின்ற பிப்ரவரி 10 ஆம் தேதி வரை தனக்கு 9 நாட்கள் விடுமுறை அளிக்குமாறும் தெலுங்கு தேசம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் மோகன் நாயுடு அவர்கள் விடுப்பு கேட்டு மக்களவை சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
கர்நாடகா : மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னாவை கர்நாடக அரசு சார்பில், 2 வருடத்திற்கு ரூ.6.20…
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
டெல்லி : காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள ஐஎஸ்ஐ முகவர்களைச் சுற்றி விசாரணை தீவிரமாக…
கோயம்புத்தூர் : இன்ஸ்டாகிராமில் பிரபலமான வைஷ்ணவி என்கிற கோவையைச் சேர்ந்த இளம் பெண் தவெகவில் உறுப்பினராக இருந்தவர். அண்மையில், தவெகவில்…
மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்குள் அடுத்தடுத்த இரண்டு நபர்கள் நுழைய முயன்றுள்ளனர். சல்மானின் வீட்டிற்கு வெளியே…