உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய ஷியா பிரிவு தலைவர் மவுலானா கலிப் ஜாவேத், தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது அசாம் மாநிலத்தில் மட்டும் தான் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது என்றார். இதனால் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முஸ்லீம் மக்கள் போராட்டத்தில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டும் .
இந்நிலையில், இது நாடுமுழுவதும் அமல்படுத்தப்படாது என்ற அவர், அதுமட்டுமின்றி அதில் என்ன ஷரத்துகள் உள்ளன என்பது பற்றி இப்போது வரைக்கும் தெரியாது என்றார். ஆனால் அதற்குள் முஸ்லிம்கள் எதற்காக போராட வேண்டும், என்ற அவர் அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்தை திசை திருப்புவதால், முஸ்லிம்கள் அமைதி காக்க வேண்டும் என ஷியா பிரிவு தலைவர் மவுலானா கலிப் ஜாவேத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…