முன்னாள் பிரதமர்களுக்கு அருங்காட்சியம் அமைக்கப்படும் – பிரதமர் மோடி அறிவிப்பு !

Default Image

இந்திய நாட்டிற்க்காக சேவை செய்த முன்னால் பிரதமர்களுக்கு தனியாக ஒறு அருங்காட்சியம் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கு பின் நாட்டில் முதல் பிரதமராக பதவியேற்ற ஜவஹர்லால் நேரு முதல் இதற்க்கு முன் பதவியில் இருந்த பிரதமர் மன்மோகன் சிங் வரை அனைவரையும் நினைவு கூறும் வகையில் அருங்காட்சியம் ஒன்று  அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அதற்காக, நாட்டின் முன்னாள் பிரதமர்களான ஐ.ஜே.குஜ்ரால் , சரண்சிங், தேவகவுடா மற்றும் மன்மோகன் சிங் ஆகியோரது குடும்பங்களிடம் அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் வழங்கும்படி பிரதமர் மோடி அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்