கர்நாடகாவில் விரைவில் முருகேஷ் நிராணி முதல்வராக பதவியேற்பார் – அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா!

Published by
Rebekal

கர்நாடகாவில் விரைவில் முருகேஷ் நிராணி முதல்வராக பதவியேற்பார் என அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் பாஜக கட்சி தலைமையிலான முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் பாஜக கட்சிக்கு இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை அமைச்சரும் மூத்த தலைவருமாகிய கே.எஸ்.ஈஸ்வரப்பா அவர்கள் முருகேஷ் நிராணி விரைவில் கர்நாடக முதல்வராக வருவார் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவருக்கு முதல்வராகும் தகுதி உள்ளது எனவும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர், ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவினரின் நலனுக்காக அவரால் பாடுபட முடியும் எனவும், ஆனால் முதல்வர் பசவராஜ் பொம்மையை பதவியிலிருந்து நீக்க முடியாது. வாய்ப்பு கிடைக்கும் போது நிச்சயம் நிராணி முதல்வராக பதவி ஏற்பார் எனவும் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா அவர்கள் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

இபிஎஸ் பதில் தான் என்னோட பதில்! செய்தியாளர் கேட்ட கேள்விக்கு டென்ஷனான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

இபிஎஸ் பதில் தான் என்னோட பதில்! செய்தியாளர் கேட்ட கேள்விக்கு டென்ஷனான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்துள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தார். இந்த…

2 minutes ago

என்னை பற்றி தெரிஞ்சும் ராஜஸ்தான் செஞ்சது ஆச்சரியம்! மிட்செல் ஸ்டார்க் பேச்சு!

டெல்லி : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது.…

1 hour ago

வரலாறு காணாத உச்சம்! 71 -ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை!

சென்னை : கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்து இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி கொடுத்து வரும் நிலையில், ஏப்ரல் 16,…

2 hours ago

Live : தமிழக அரசியல் நகர்வுகள் முதல்.. சர்வதேச நிகழ்வுகள் வரை…

சென்னை : சுற்றுலா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது…

2 hours ago

பிரியாணி, குவார்ட்டர் கொடுத்துட்டு மேல கை வைங்க! போலீசிடம் உத்தரவு போட்ட குற்றவாளி!

கடலூர் : மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சியில் காவல்துறையிடம் சிக்கிய குற்றவாளி தனக்கு பிரியாணி வாங்கி கொடுத்து அடிக்கும்படி கேட்டுக்கொண்ட வீடியோ தான் தற்போது…

2 hours ago

அமெரிக்கா விதித்த 245% வரி., சீனாவின் ரியாக்சன் என்ன?

சீனா : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அயல்நாட்டு பொருட்களுக்கான பரஸ்பர வரி விதிப்பை அண்மையில்…

2 hours ago