கடந்த 46 ஆண்டுகளில் இந்த வருடம் தான் மும்பையில் உள்ள கொலாபா பகுதி அதிக மழையை கண்டுள்ளதாக சாதனையை பதிவு செய்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே தென்னிந்தியாவின் பல பகுதிகளில் இடைவிடாத மழை மற்றும் வெள்ளப் பெருக்குகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக மும்பையில் இடைவிடாத மழை பெய்த நிலையில் உள்ளது.
மும்பையில் உள்ள கொலாபா பகுதியில் கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த வருடம் அதிக மழை பெய்து சாதனையை பதிவு செய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கோவில் 331.8 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளதாக ஐஐடி அறிவித்துள்ளது. கொலாபாவின் 12 சுற்றுவட்டார பகுதிகளில் 293.8 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாம்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…